top of page

ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் இந்தியர்களுக்கு ஆபத்தான தொழில் ஆசிரியர்கள்: ஷாஹித் போல்சென் மற்றும் ரா

ஐக்கிய அரபு எமிரேட்டுக்களில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 2 மில்லியன்களுக்கும் மேலேயே உள்ளதால் அவர்கள் மிக பெரிய குடியேற்றமாக உள்ளனர். அவர்கள் தொழிலாளர் படை, வர்த்தக சமூகம், மற்றும் ஒரு சமூகத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆவர். வாழ்க்கை மற்றும் எமிரேட்டில் உள்ள வேலை இந்திய வெளிநாட்டவர் விருத்தியடைய பல வாய்ப்புகளை வழங்குகிறது, மற்றும் எமிரேட்ஸ் ஒரு மிக பிரபலமான இடமாக உள்ளது.எனினும், இந்தியர்கள் வேறு எந்த குடியேறிய குழு போலவே சட்ட பிரச்சினைகளில் அதே சாத்தியங்களை எதிர்கொள்கின்றன. உண்மையில், அவர்களின் கணிசமான முன்னிலை, மற்றும் சமூகத்தில் இன மின் சார்பை தொடர்ந்து, இந்தியர்களுக்கு மற்ற வெளிநாட்டவர்களை விட ஆபத்து இன்னும் இருக்கிறது.

இந்தியர்கள் பெரும்பாலும் உள்ளூர் பங்காளிகளுடனும், எமிரேட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தரமாக பெரும்பாலான சொந்தமாக தழில் செய்து வருகின்றனர். மற்றும், இந்த தொழில்கள் மிகவும் இலாபகரமான இருக்க முடியும் அதே சமயத்தில் எமிரேட்ஸ் தொழில் செய்வது நம்பமுடியாத ஆபத்தானதாக இருக்க முடியும் என்பதையும் கண்டுள்ளோம். எந்த ஒரு காரணத்தினாலோ வியாபாரம் நழ்டமடைந்தாலோ அல்லது கடன்கள் திருப்பி செலுத்தப்படவில்லை என்றாலோ அல்லது உள்ளூர் பங்காளிகள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை தங்கள் சுய லாபத்திற்கு பயன்படுத்தி கொண்டாலோ அந்த இந்திய பங்கீட்டாளர்கள் அந்த குற்றத்திற்கு பொறுப்பாக்க படுவார்கள். அந்த மாதரியான ஒரு இந்திய தொழில் முதலீட்டாளர் டீடைன்ட் இன் துபாய்-யிடம் தெரிவித்தது என்னவென்றால் எல்லாம் நல்லபடியாய் போய்கொண்டிருண்டது எதுவரை எனில் அந்த விற்பன்னர் எதிர்கால பொருட்களுக்கான காசோலையை முன்பாகவே வங்கியில் செலுத்தி அதை செல்லா காசோலையாக்கிவிட்டார், அது வரை எல்லாம் நல்ல படியாய் போய்கொண்டிருண்டது. வெறும் 2௦15 ஆம் வருடம் மட்டும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் 1 பில்லியனுக்கும் அதிகமான கடன் தொல்லைகளால் எமிரேட் நாட்டை விட்டு சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளுக்கு பயந்து ஓடி விட்டனர். பெரும்பாலான இக்கடன்கள் உலக எண்ணெய் விலை குறைவு மற்றும் பொருளாதார மந்த நிலை மற்றும் பல காரணங்களால் ஏற்பட்டது. எவ்வறாயினும் இவை எமிரேட் நாட்டில் இவை குற்றம் என்றே கருதப்பட்டு குற்றவாளிகளின் மேல் வழக்குகள் பதிக்கப்படும்.

எமிரேட் நாட்டில் திருப்பி அளிக்க படாத எந்த ஒரு தொகையும் குற்றமாகவே கருதப்படும். சமீப மாதங்களாக திருப்பி செலுத்த படாத குற்றங்கள் 25 % அதிகமாக இந்திய வம்சாவழியினர் மீது சுமட்ட பட்டிருக்கின்றன. அதுமட்டுமேயல்லாது அவர்கள் மீது இன்டர்போல் மூலம் ரெட் கார்னர் நோட்டீ சுகள் மற்றும் நம்பிக்கை துரோகம் மற்றும் எமிரேட் நாட்டி தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இவை எல்லாமே பண பரிவர்த்னைகளுக்காக ஏற்பட்டவையே. மிக குறைந்த பட்சம் அனைத்து எமிரேட் வங்கிகளும் சேகரிப்பு முகவர்கள் மூலம் அனைவரையும் பணத்தை திருப்பி செலுத்த நிர்பந்திக்கும். அவர்கள் அயராது கடனாளிகளை வேலை செய்யும் இடம், வீட்டில், மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தொந்தரவுதருதல்; மற்றும் வாழ்க்கையை துன்பமயமாகுவர்கள். மற்றும் அடிக்கடி பணியிடத்தில் அவர்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். ஒரு குறிப்பிட்ட "துபாய் வாடிக்கையாளர் " நான் என் வணிக துன்பங்களை எமிரேட்டில் உள்ள பொருளாதார நிலைமைகள் காரணமாக சர்வதேச தப்பியோடவேண்டி இருஇக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியாது தெரியுமா? - உலகில் வேறு எங்கும் நடக்காது" என்று தெரிவித்தார்.

அதிர்ஷ்டவசமாக, நாங்கள் தலையிட்டு, பேச்சுவார்த்தை மூலம் இந்த வழக்குகளை தீர்க்க முடிந்தது, ஆனால் அதை அவர்கள் விரைவில் தீர்க்கப்பட முடியும் என்று, இந்திய ஹோலி எமிரேட்டில் உள்ள கடன் தொடர்பான விஷயங்களில் ஏற்படும் கடுமையான விளைவுகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டியது முடிந்தவரை அவசியம். "நம் இந்திய வம்சாவழியினர் வாழும், அல்லது நுழையும் அல்லது நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் அவர்களுக்கு எதிராக எந்த நேரங்களிலும் சட்டங்கள் இருக்கலாம் என்பதை சரிபார்க்க வேண்டும் அல்லது, எமிரேட்ஸ் பயணம் ஊக்குவிக்கும் முன் அவற்றை பற்றிய முழு தகவல்களும் தெரிந்து வைத்து கொள்ளுதல் நலம்." தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டீடைநீஸ் ஆப் துபாய், ராதா ஸ்டிர்லிங் "நாம் இவ்வகையான காசோலைகள் மற்றும் பண பரிவர்தனைகளால் வாடிக்கையாளர்கள் முன் எந்த சட்ட சிக்கல்களையயம் சமாளிக்க தங்களை விமான நிலையத்தில் எதிர்பாராத காவலில் வைக்கப்படுகின்றனர்.

டீடைநீஸ் ஆப் துபாய் ஒரு உறுப்பினர் அடிப்படையில் அனைத்து தேசிய இனங்களுக்கும் உடனடி மற்றும் தற்போதைய ஆதரவு வழங்க வேண்டும் என்று ஒரு புதிய முயற்சி தொடக்க தயாராக உள்ளது. உறுப்பினர்களை எங்கள் ஊழியர்கள் குழு எந்த சிக்கல் ஏற்படும் என்பதை தெரிவிக்க பயன்படுத்த முடியும் ஒரு மொபைல் போன் பயன்பாட்டை வழங்கி, மற்றும் நாம் வர்களின் சார்பில் உடனடியாக ஒரு வழக்கறிஞர் அனுப்புவோம். உறுப்பினர் அபராதம் மற்றும் பிற செலவுகளை கையாள்வதில் அவர்களுக்கு உதவுவதற்காக உள்ளூர் தொடர்புகள் எங்கள் விரிவான பிணையத்தால் பயனடைவார்கள்; அத்துடன் தங்கள் வழக்குகளில் ஊடக கவனத்தை அணிதிரட்ட துபாயில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

"நாம் எமிரேட்டில் உள்ள சிரமங்களை பல இந்திய தேசிய இனங்களுக்கு உதவ முடிந்தது," என்று ஸ்டிர்லிங் கூறுகிறார். "இந்திய சமூகம் எமிரேட்ஸ் மிகப்பெரிய வெளிநாட்டு மக்கள் தொகையில் உள்ளது, அவர்கள் பொருளாதாரம் மிகவும் தீவிரமாக இருக்கும்இந்நேரத்தில், அவர்களது தொழில்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டால் அவர்கள் இன்னும் சட்டத்தின் எங்கேனும் கவனக்குறைவாக மாட்டி கொண்டு பாதிக்கப்பட வழியுண்டு."

Featured Posts
Follow Us
  • Facebook Basic Square
  • Twitter Basic Square
  • Google+ Basic Square
bottom of page